ஒம் நமசிவாய ஒம் நமோ நாராயணா
வணக்கம்
இது எனுடைய முதல் பதிவு.
உலகில் ஹிந்து சமயம் மீகப் பழமை யானது .ஒரு மனிதன் ,தன் வாழ்நாளயில் வேலைஇல்லாமல் முழு நேரம் செலவிட்டு ஹிந்து சமயத்தை அறித்து கொள்ள வேண்டுமென்றாலுங்கூட,அப்போதும் ஒரு பகுதியை தான் அ றித்து கொள்ள முடியும் .
சிவனும் விஷுனு ஒருவர என கருதி இந்த வாலைபூகு
நன்றி
சித்திரமும் கைப்பழக்கம் ...எழுத எழுத எழுத்துப் பிழையின்றி , சுவாரசியமாய், எழுதும் வல்லமை எல்லாம் வந்துவிடும். தொய்வின்றி தொடர்ந்திடுக!
ReplyDeleteகண்ணன் துணை நிற்பான்!
வாழ்த்துக்கள்!